நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-03-19 17:10 GMT

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் வரை செல்லும் அரசு பஸ்கள் மாடப்பள்ளிக்கு முந்தைய பஸ் நிறுத்தமான செலந்தப்பள்ளி கூட்ரோட்டில் அரசு வெளியூர் பஸ்களும், உள்ளூர் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி