போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-17 17:17 GMT

அன்வர்திகான்பேட்டை ரெயில்நிலையம் அருகே மழைநீர் செல்லும் வடிகால்வாய் பக்கத்தில் நடுரோட்டிலேயே ஜல்லிக்கற்கள், எம்.சான்ட் கொட்டப்பட்டுள்ளது. செங்கற்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு சாலையை ஆக்கிரமித்தும் கடை கட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட இடையூறுகளால் விபத்துகளும் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, அன்வர்திகான்பேட்டை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி