போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-07-20 18:21 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்துவதாலும், பள்ளி பஸ்கள் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் பிரதான சாலையிலேயே நிறுத்தி மாணவர்களை ஏற்றுவதும், இறக்குவதாலும் எதிரே வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் தினமும் போக்குவரத்துக்கு இடையூறும், நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமதுகவுஸ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி