பஸ்சில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-25 11:19 GMT

கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் போளூருக்கு வந்து படித்துச் செல்கின்றனர். போளூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போதும், மாலை வீடு திரும்பும்போதும் பஸ்களில் படிக்கட்டுகள், பஸ்சின் மேற்கூரை, பின்பக்கம் உள்ள ஏணிகளில் ஏறி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மாலை, காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

-செந்தில்குமார், போளூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி