ஆபத்தான பயணம்

Update: 2022-09-07 17:35 GMT

ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஆபத்தான நிலையில் பஸ்சின் படிக்கட்டுகளிலும், பின்பக்கம் உள்ள ஏணியிலும் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கூடுதல் அரசு பஸ்களை இயக்குவார்களா?

-வெங்கட்ராமன், ஆற்காடு.

மேலும் செய்திகள்

பஸ் வசதி