அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் ஆட்டோக்கள்

Update: 2024-03-24 16:54 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஏராளமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். டிரைவர் சீட்டுக்கு அருகில் 2 பேரை அமர வைத்துள்ளனர். சீட்டில் 4 பயணிகள் அமர்ந்துள்ளனர். இதுதவிர சீட்டுக்கு முன்னால் உள்ள தடுப்பில் பயணிகளை அமர வைத்து செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரத்சந்திரா, தூசி.

மேலும் செய்திகள்