ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்

Update: 2024-03-03 17:25 GMT

வேலூரில் பெரும்பாலான ஆட்டோக்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவோரிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்கிறார்கள். எனவே ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த போலீசாருடன் இணைந்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஓ.ஜெ.கதிர்வேலு, வேலூர்.

மேலும் செய்திகள்