கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-07-22 14:06 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. தினமும் காலை மன்சூராபாத், எதப்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள் வருகிறது.

அந்தப் பஸ்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

அவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் டவுன் பஸ் விட வேண்டும்.

-பகலவன், தேவிகாபுரம்.

மேலும் செய்திகள்