அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-04-02 17:38 GMT

பூட்டுத்தாக்கு பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வழியாக இரு மார்கமாக செல்லும் அனைத்து அரசு பஸ்களும் பூட்டுத்தாக்கு பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்தியா, பூட்டுத்தாக்கு. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி