கூடுதல் இருக்கை ஏற்படுத்த வேண்டும்

Update: 2022-09-27 08:54 GMT


திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வேலூர் பஸ் நிற்கும் பகுதியில் பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி இல்லாமல் உள்ளது. முதியவர்கள் முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க இடமின்றி தரையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி