விபத்துகளை தடுக்க வேண்டும்

Update: 2022-09-20 11:13 GMT


திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வந்தவாசி- காஞ்சீபுரம் மெயின் ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சில வாகனங்கள் அதிவேகமாகவும், ஆட்டோக்களில் அதிகப் பயணிகளை ஏற்றி செல்வதாலும் தூசி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. விபத்துகளை தடுக்க ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றிச்செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி