பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-07-23 13:59 GMT

ராஜபாளையம் அருகே புனல்வேலி கிராமத்தில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் கால்வாய் உள்ளது. காட்டுப் பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் போக்குவரத்தும் துண்டிக்கப்படும். இந்தப் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புனல்வேலியியில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி