நிறுத்தப்பட்ட பஸ்சேவை

Update: 2022-07-19 14:13 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செமினிபட்டியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பால கட்டுமான பணியை காரணம் காட்டி செமினிபட்டி வழியாக பாலமேடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பாலப்பணிகளை விரைந்து முடித்து பஸ் போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்