நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனிக்கு அரசு பஸ்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. மேலும் மாலை 6 மணிக்கு பிறகு தனியார் பஸ்களும் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பஸ்கள் முறையாக வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.