நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-08-20 14:37 GMT
கோவை திருச்சி சாலையில் நடைபெற்ற மேம்பாலப் பணிக்காக அந்த பகுதியில் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. தற்போது மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது இதனால் பயணிகள் மழைக்காலங்களில் நின்றபடி பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது எனவே மீண்டும் இங்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்