விபத்தை தவிர்க்க பிரதிபலிப்பான் தேவை

Update: 2022-08-18 17:42 GMT

அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே கிழக்கு கடற்கரை சாலையின் நடுவே தடுப்பு கட்டைகள் போடப்பட்டுள்ளது. இந்தபகுதியில் சாலையை கடக்கும் இடத்தில் எவ்வித பிரதிபலிப்பானோ எச்சரிக்கை பலகையோ இல்லாததால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க சாலையில் பிரதிபலிப்பான் அல்லது எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்