வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-18 17:37 GMT

காரைக்கால் தியாகராஜ வீதி- திருநள்ளாறு சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் சிலாப்கள் முறையாக போடாததால் அவை உடைந்து வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்