உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் இருந்து செட்டியாபத்து செல்லும் மெயின் ரோட்டில் இருபுறமும் ஏராளமான பழுதான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல சிரமப்படுகின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரிசெய்ய வேண்டுகிறேன்.