நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-08-11 15:23 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அசூர் பிரிவு சாலையை விரிவு படுத்தியபோது சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போது பஸ்சிற்காக பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி