மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு இயக்கப்படும் சில பஸ்களில் இருக்கைகள் அகற்றப்பட்டும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனேவ இந்த பஸ்களி இருக்கைகளை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.