போக்குவரத்து சிக்னல் தேவை

Update: 2022-08-09 15:16 GMT
கடந்த ஏழு ஆண்டுகளாக பல்லாவரத்தில் பிரதான போக்குவரத்து சாலையை போக்குவரத்து காவல்துறை அடைத்து வைத்துள்ளது. போக்குவரத்து சிக்னல் அமைக்க அரசாங்கம் நிதி ஒதுக்கியும் இன்னும் போக்குவரத்து சிக்னல் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பல கட்டமாக புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி