பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-08-06 15:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை ஊராட்சி ஊரணிக்கரை வலசை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள்  நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்ததில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி