பஸ் வசதி தேவை

Update: 2022-08-05 11:35 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சாத்தனுர், சித்தேரி, ஈயனுர் மற்றும் கீழ்நாரியப்பனுர் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எஸ்.ஒகையூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் பள்ளி நேரங்களில் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி