அரசு பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-03 11:20 GMT
  • whatsapp icon
தூத்துக்குடியில் இருந்து குலையன்கரிசல், ஸ்பிக்நகர், முள்ளக்காடு, கூட்டாம்புளி, சேர்வைகாரன்மடம், சிவத்தையாபுரம், சாயர்புரம், நட்டாத்தி, பண்டாரவிளை, பெருங்குளம், ஏரல், குரும்பூர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த ஊர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்