போக்குவரத்து நெரிசல்

Update: 2025-12-21 16:04 GMT

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் பகுதியில் தினமும் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே நெரிசல் ஏற்படாமல் தடுக்க, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்