ஆபத்தான பயணம்

Update: 2022-08-02 16:12 GMT

திருநள்ளாறில் இருந்து காரைக்கால் செல்லும் தனியார் பஸ்சில் ஆபத்தான வகையில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்கின்றனர். இதை தடுக்க மாணவர்களின் நலன்கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்