மீண்டும் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-01 13:44 GMT

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் புதுக்கோட்டை, சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த பஸ் இதுவரை இயக்கப்படவில்லை. எனவே, இந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்