கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-07-30 14:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வலசை கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் இருந்து நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி