விபத்து அபாயம்

Update: 2022-07-27 12:54 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி தனியார் ஆஸ்பத்திரி அருகே நடைபாதையில் வெட்டிய மரக்கிளைகள் மற்றும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலையில் நடக்கும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி