நாய் தொல்லை

Update: 2022-07-26 14:10 GMT
பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களிலேயே பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்க வருகின்றன. இதனால் விபத்துக்களும் ஏற்படுகின்றது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி