தினமும் பஸ்சை இயக்க வேண்டும்

Update: 2023-09-17 15:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்திற்கு வரும் 10-ம் எண் பஸ் மட்டுமே வருகிறது. இந்த பஸ் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்குவது இல்லை. இதனால் இந்த ஊரில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்சை தினமும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்