நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-09-17 12:10 GMT

நெல்லையில் இருந்து நாசரேத், மெஞ்ஞானபுரம், சோலைகுடியிருப்பு, குதிரைமொழி, பரமன்குறிச்சி, தண்டுபத்து வழியாக உடன்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (வழித்தட எண்:137 ஜி) கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்