நிறுத்தத்தில் நிற்காத பஸ்களால் பொதுமக்கள் அவதி

Update: 2023-08-30 12:32 GMT

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகருகே உள்ளன. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நிற்காமல் செல்வதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்