நடைப்பாதையில் வண்டிகள் நிறுத்தம்

Update: 2023-08-23 14:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை இரயில் நிலையம் அருகில் உள்ள கடைகளின் முன்னால் உள்ள மக்கள் நடைப்பாதையில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நடைப்பாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனா். எனவே சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறைச் சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்