சேதமடைந்த கால்வாய்க்கரை

Update: 2022-07-25 10:11 GMT

தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் திருவிதாங்கோடு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பாண்டிவிளை முதல் மூலச்சல் உம்மன்விளை வரை இருகரைகளிலும் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், கால்வாய்யையொட்டி உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயின் கரைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்