ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-16 18:27 GMT
கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியே செல்லும் வழியில் சிலர் தள்ளுவண்டி கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்