பஸ் வசதி வேண்டும்

Update: 2023-08-16 11:19 GMT


திருவாரூர் மாவட்டம், நீலகுடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு கங்களாஞ்சேரியில் இருந்து போதுமான பஸ் வசதிகள் இல்லை. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் இதன்காரணமாக வகுப்புகளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் மாணவர்கள் நலன் கருதி பஸ் வசதி செய்து தர வேண்டும்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்