ஜவ்வாதுமலையில் இருந்து போளூர் வழியாக மேல்மருவத்தூர் வரை அரசு பஸ் இயக்க வேண்டும். அதேபோல் ஜமுனாமரத்தூரில் இருந்து ஆட்டியானூருக்கு 10 கிலோ மீட்டர் தூரம் மேல்பட்டு செல்லும் தடம் எண்:777 என்ற பஸ்சை ஆட்டியானூர் வரை 2 முறை திருப்பி விட்டால் ஜமுனாமரத்தூர் செல்லும் வியாபாரிகள், மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோ.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.