மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியம்

Update: 2023-08-13 12:22 GMT
உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் குறுக்கு ரோடு வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்