நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-08-09 16:44 GMT

 மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து வரும் சில தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பியும், சிக்னலை மதிக்காமலும் செல்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்படுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்