போக்குவரத்து இடையூறு

Update: 2023-08-06 17:17 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையம் பகுதியில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் மற்ற வாகனங்கள்,, பாதசாரிகள் சென்று வர சிரமமாக உள்ளது. எனவே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்