தெருவிளக்கு ஒளிருமா?

Update: 2023-08-02 17:25 GMT

குலசேகரன்பட்டினம் வடக்கூர் அண்ணா சிலை வழியாக வீரகாளி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்