போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-24 15:21 GMT

மதுரை மாநகர் கோரிப்பாளையத்தில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையின் இருபுறமும் ஷேர் ஆட்டோ  போன்ற வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் ஆம்புலன்சு போன்ற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்