எச்சரிக்கை பலகையை மறைந்த மரக்கிளை

Update: 2023-07-30 15:12 GMT

கூடங்குளத்தை அடுத்த பொன்னார்குளம் விலக்கின் மேற்கு பகுதியில் வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலையோரம் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது. அந்த பலகை தாழ்வாக உள்ளதால் புதர் செடிகள், மரக்கிளைகள் மறைக்கின்றன. எனவே எச்சரிக்கை பலகையை சாலையோரமாக மாற்று இடத்தில் உயர்த்தி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்