பஸ் ஊருக்குள் வர வேண்டும்

Update: 2023-07-26 15:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதல் முதுகுளத்தூர் செல்லும் 2A அரசு பஸ் மாலை நேரங்களில் கடந்த சில நாட்களாக எஸ்.காவனூர் ஊருக்குள் வருவதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பஸ் மீண்டும் ஊருக்குள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்