மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-07-24 12:14 GMT

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பணிமனையில் இருந்து மம்சாபுரம் கிராமத்துக்கு பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஏற்கனவே ராஜபாளையம் பணிமனையில் இருந்து மம்சாபுரம் வழியாக இயங்கிய பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி