பஸ் வசதி அவசியம்

Update: 2023-07-09 12:21 GMT

நெல்லை டவுன் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் சேரன்மாதேவி, காருகுறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பணிபுரிகிறார்கள். தினமும் காலையில் வேலைக்கு வரும் இவர்கள், இரவு 9.15 மணியளவில் வீடுகளுக்கு திரும்பி செல்லும் வகையில் நெல்லை டவுன் வழியாக அரசு போதிய பஸ்களை இயக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்