நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-07-02 18:18 GMT

சங்கரன்கோவிலில் இருந்து சேர்ந்தமரம் வழியாக தென்காசிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (வழித்தட எண்:-160) கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் பல்வேறு கிராம மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்