போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-25 17:02 GMT

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் பகுதியில் சிலர் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ்கள் உள்ளே செல்வதற்கு காலதாமதம் ஆகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்