செங்கல்பட்டு, மதுராந்தகம் ஒரத்தூர் கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தேவையான பஸ் வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.