பஸ் வசதி இல்லை

Update: 2023-06-21 14:09 GMT

செங்கல்பட்டு, மதுராந்தகம் ஒரத்தூர் கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தேவையான பஸ் வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்